குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேலும் 5 ஆயிரம் ஏரிகளை புனரமைத்திட தமிழக அரசு முடிவு செய்துள்ளநிலையில் அதற்கான திட்டமதிப்பை தயாரிக்க அனைத்து மாவட்ட தலைமை பொறியாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேலும் 5 ஆயிரம் ஏரிகளை புனரமைத்திட தமிழக அரசு முடிவு செய்துள்ளநிலையில் அதற்கான திட்டமதிப்பை தயாரிக்க அனைத்து மாவட்ட தலைமை பொறியாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.